Thursday, April 1, 2010

இட்லி செய்முறை 2

புளுங்கல் அரிசி சேர்க்காமல் செய்வது.

இரண்டு கப் பச்சரிசி
ஒரு கப் உளுந்து
கால் தேக்கரண்டி வெந்தயம்
இரண்டு மேஜைக்கரண்டி சாதம்
உப்பு சிறிதளவு

அரிசி(வெந்தயம் சேர்த்து),உளுந்து இரண்டையும்
தனி தனியாக ஊறவைத்து,முதலில் உளுந்தை அரைத்து
எடுத்த பிறகு அரிசியுடன் வெந்தயம்,சாதம்,உப்பு சேர்த்து
(கொர கொரப்பாக)அரைத்து எல்லாவற்றையும்(நன்கு)
கலந்து 8 மணிநேரம் வைத்து பின் இட்லி அவிக்கவேண்டும்.

-மீனா

No comments:

Post a Comment