Thursday, April 1, 2010

இட்லி செய்முறை 4

புழுங்கல் அரிசி 2 கப், பச்சரிசி அரை கப், உளுந்து அரை கப்,
வெந்தயம் ஒரு மேஜைக்கரண்டி, அவல் ஒரு மேஜைக்கரண்டி.
அனைத்தையும் நன்கு களைந்து ஒன்றாக ஊற வைத்து அரைத்து
இட்லி அல்லது தோசை செய்யலாம்.

புழுங்கல் அரிசி கிடைக்காதவர்கள் பச்சரிசி 2 கப் என்றால்,
உளுந்து ஒரு கப்,மற்றவை மேற்சொன்னபடியே போட்டுச்
செய்யலாம்.மெத்,மெத்தென்ற இட்லிக்கும் சரி,தோசைக்கும்
சரி காரண்டி.

-கீதா

No comments:

Post a Comment